نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
6154 | 100 | 8 | وإنه لحب الخير لشديد |
| | | இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான். |
|
6155 | 100 | 9 | أفلا يعلم إذا بعثر ما في القبور |
| | | அவன் அறிந்து கொள்ளவில்லையா? கப்றுகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது- |
|
6156 | 100 | 10 | وحصل ما في الصدور |
| | | மேலும், இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது- |
|
6157 | 100 | 11 | إن ربهم بهم يومئذ لخبير |
| | | நிச்சயமாக, அவர்களுடைய இறைவன் அவர்களைப்பற்றி, அந்நாளில் நன்கறிந்தவன். |
|
6158 | 101 | 1 | بسم الله الرحمن الرحيم القارعة |
| | | திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி). |
|
6159 | 101 | 2 | ما القارعة |
| | | திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன? |
|
6160 | 101 | 3 | وما أدراك ما القارعة |
| | | திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது? |
|
6161 | 101 | 4 | يوم يكون الناس كالفراش المبثوث |
| | | அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள். |
|
6162 | 101 | 5 | وتكون الجبال كالعهن المنفوش |
| | | மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும். |
|
6163 | 101 | 6 | فأما من ثقلت موازينه |
| | | எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ- |
|