نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
6032 | 90 | 9 | ولسانا وشفتين |
| | | மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)? |
|
6033 | 90 | 10 | وهديناه النجدين |
| | | அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம். |
|
6034 | 90 | 11 | فلا اقتحم العقبة |
| | | ஆயினும், அவன் கணவாயைக் கடக்கவில்லை. |
|
6035 | 90 | 12 | وما أدراك ما العقبة |
| | | (நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும். |
|
6036 | 90 | 13 | فك رقبة |
| | | (அது) ஓர் அடிமையை விடுவித்தல்- |
|
6037 | 90 | 14 | أو إطعام في يوم ذي مسغبة |
| | | அல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும். |
|
6038 | 90 | 15 | يتيما ذا مقربة |
| | | உறவினனான ஓர் அநாதைக்கோ, |
|
6039 | 90 | 16 | أو مسكينا ذا متربة |
| | | அல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்). |
|
6040 | 90 | 17 | ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة |
| | | பின்னர், ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக் கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும். |
|
6041 | 90 | 18 | أولئك أصحاب الميمنة |
| | | அத்தகையவர் தாம் வலப்புறத்தில் இருப்பவர்கள். |
|