نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
6014 | 89 | 21 | كلا إذا دكت الأرض دكا دكا |
| | | அப்படியல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது, |
|
6015 | 89 | 22 | وجاء ربك والملك صفا صفا |
| | | உம்முடைய இறைவனும், வானவரும் அணியணியாக வரும்போது, |
|
6016 | 89 | 23 | وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى |
| | | அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன். |
|
6017 | 89 | 24 | يقول يا ليتني قدمت لحياتي |
| | | "என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தி (அனுப்பி)யிருக்க வேண்டுமே!" என்று அப்போது மனிதன் கூறுவான். |
|
6018 | 89 | 25 | فيومئذ لا يعذب عذابه أحد |
| | | ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான். |
|
6019 | 89 | 26 | ولا يوثق وثاقه أحد |
| | | மேலும், அவன் கட்டுவது போல் வேறு எவனும் கட்டமாட்டான். |
|
6020 | 89 | 27 | يا أيتها النفس المطمئنة |
| | | (ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே! |
|
6021 | 89 | 28 | ارجعي إلى ربك راضية مرضية |
| | | நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக. |
|
6022 | 89 | 29 | فادخلي في عبادي |
| | | நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக. |
|
6023 | 89 | 30 | وادخلي جنتي |
| | | மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்). |
|