نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5867 | 83 | 19 | وما أدراك ما عليون |
| | | "இல்லிய்யுன்' என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்? |
|
5868 | 83 | 20 | كتاب مرقوم |
| | | (அது) செயல்கள் எழுதப்பட்ட ஏடாகும். |
|
5869 | 83 | 21 | يشهده المقربون |
| | | (அல்லாஹ்விடம்) நெருங்கிய (கண்ணியம் மிக்க வான)வர்கள் அதை பார்ப்பார்கள். |
|
5870 | 83 | 22 | إن الأبرار لفي نعيم |
| | | நிச்சயமாக அப்ரார்கள் (நல்லவர்கள்) 'நயீம்' என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள். |
|
5871 | 83 | 23 | على الأرائك ينظرون |
| | | ஆசனங்களில் அமர்ந்து (சுவர்க்கக் காட்சிகளைப்) பார்ப்பார்கள். |
|
5872 | 83 | 24 | تعرف في وجوههم نضرة النعيم |
| | | அவர்களுடைய முகங்களிலிருந்தே (அவர்களுக்குக் கிட்டிய) பாக்கியத்தின் செழுமையை நீர் அறிவீர். |
|
5873 | 83 | 25 | يسقون من رحيق مختوم |
| | | (பரிசுத்த) முத்திரையிடப்பட்ட தெளிவான (போதையோ, களங்கமோ அற்ற) மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள். |
|
5874 | 83 | 26 | ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون |
| | | அதன் முத்திரை கஸ்தூரியாகும், எனவே (அதற்காக) ஆர்வம் கொள்பவர்கள், (அதைப் பெற்றுக் கொள்வதற்கான நல்ல அமல்களில்) ஆர்வம் கொள்ளட்டும். |
|
5875 | 83 | 27 | ومزاجه من تسنيم |
| | | இன்னும், அதனுடைய கலவை தஸ்னீமில் நின்றுள்ளதாகும். |
|
5876 | 83 | 28 | عينا يشرب بها المقربون |
| | | அது (தஸ்னீம், ஓர் இனிய) நீர்ச்சுனையாகும். அதிலிருந்து (அல்லாஹ்விடம் நெருங்கியவர்கள்) முகர்ரபுகள் அருந்துவார்கள். |
|