نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5795 | 80 | 37 | لكل امرئ منهم يومئذ شأن يغنيه |
| | | அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும். |
|
5796 | 80 | 38 | وجوه يومئذ مسفرة |
| | | அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும். |
|
5797 | 80 | 39 | ضاحكة مستبشرة |
| | | சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும். |
|
5798 | 80 | 40 | ووجوه يومئذ عليها غبرة |
| | | ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும். |
|
5799 | 80 | 41 | ترهقها قترة |
| | | அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும். |
|
5800 | 80 | 42 | أولئك هم الكفرة الفجرة |
| | | அவர்கள்தாம், நிராகரித்தவர்கள,; தீயவர்கள். |
|
5801 | 81 | 1 | بسم الله الرحمن الرحيم إذا الشمس كورت |
| | | சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது |
|
5802 | 81 | 2 | وإذا النجوم انكدرت |
| | | நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது- |
|
5803 | 81 | 3 | وإذا الجبال سيرت |
| | | மலைகள் பெயர்க்கப்படும் போது- |
|
5804 | 81 | 4 | وإذا العشار عطلت |
| | | சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது- |
|