نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5790 | 80 | 32 | متاعا لكم ولأنعامكم |
| | | (இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக, |
|
5791 | 80 | 33 | فإذا جاءت الصاخة |
| | | ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது - |
|
5792 | 80 | 34 | يوم يفر المرء من أخيه |
| | | அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் - |
|
5793 | 80 | 35 | وأمه وأبيه |
| | | தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்; |
|
5794 | 80 | 36 | وصاحبته وبنيه |
| | | தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்- |
|
5795 | 80 | 37 | لكل امرئ منهم يومئذ شأن يغنيه |
| | | அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும். |
|
5796 | 80 | 38 | وجوه يومئذ مسفرة |
| | | அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும். |
|
5797 | 80 | 39 | ضاحكة مستبشرة |
| | | சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும். |
|
5798 | 80 | 40 | ووجوه يومئذ عليها غبرة |
| | | ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும். |
|
5799 | 80 | 41 | ترهقها قترة |
| | | அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும். |
|