نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5787 | 80 | 29 | وزيتونا ونخلا |
| | | ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் - |
|
5788 | 80 | 30 | وحدائق غلبا |
| | | அடர்ந்த தோட்டங்களையும், |
|
5789 | 80 | 31 | وفاكهة وأبا |
| | | பழங்களையும், தீவனங்களையும்- |
|
5790 | 80 | 32 | متاعا لكم ولأنعامكم |
| | | (இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக, |
|
5791 | 80 | 33 | فإذا جاءت الصاخة |
| | | ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது - |
|
5792 | 80 | 34 | يوم يفر المرء من أخيه |
| | | அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் - |
|
5793 | 80 | 35 | وأمه وأبيه |
| | | தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்; |
|
5794 | 80 | 36 | وصاحبته وبنيه |
| | | தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்- |
|
5795 | 80 | 37 | لكل امرئ منهم يومئذ شأن يغنيه |
| | | அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும். |
|
5796 | 80 | 38 | وجوه يومئذ مسفرة |
| | | அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும். |
|