نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5782 | 80 | 24 | فلينظر الإنسان إلى طعامه |
| | | எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும். |
|
5783 | 80 | 25 | أنا صببنا الماء صبا |
| | | நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம். |
|
5784 | 80 | 26 | ثم شققنا الأرض شقا |
| | | பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து- |
|
5785 | 80 | 27 | فأنبتنا فيها حبا |
| | | பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம். |
|
5786 | 80 | 28 | وعنبا وقضبا |
| | | திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்- |
|
5787 | 80 | 29 | وزيتونا ونخلا |
| | | ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் - |
|
5788 | 80 | 30 | وحدائق غلبا |
| | | அடர்ந்த தோட்டங்களையும், |
|
5789 | 80 | 31 | وفاكهة وأبا |
| | | பழங்களையும், தீவனங்களையும்- |
|
5790 | 80 | 32 | متاعا لكم ولأنعامكم |
| | | (இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக, |
|
5791 | 80 | 33 | فإذا جاءت الصاخة |
| | | ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது - |
|