نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5741 | 79 | 29 | وأغطش ليلها وأخرج ضحاها |
| | | அவன்தான் இரவை இருளுடையதாக்கிப் பகலின் ஒளியையும் வெளியாக்கினான். |
|
5742 | 79 | 30 | والأرض بعد ذلك دحاها |
| | | இதன் பின்னர், அவனே பூமியை விரித்தான். |
|
5743 | 79 | 31 | أخرج منها ماءها ومرعاها |
| | | அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான். |
|
5744 | 79 | 32 | والجبال أرساها |
| | | அதில், மலைகளையும் அவனே நிலை நாட்டினான். |
|
5745 | 79 | 33 | متاعا لكم ولأنعامكم |
| | | உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பலனளிப்பதற்காக (இவ்வாறு செய்துள்ளான்). |
|
5746 | 79 | 34 | فإذا جاءت الطامة الكبرى |
| | | எனவே (தடுத்து நிறுத்த முடியாத மறுமைப்) பேரமளி வந்து விட்டால், |
|
5747 | 79 | 35 | يوم يتذكر الإنسان ما سعى |
| | | அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான். |
|
5748 | 79 | 36 | وبرزت الجحيم لمن يرى |
| | | அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும். |
|
5749 | 79 | 37 | فأما من طغى |
| | | எனவே, எவன் வரம்பை மீறினானோ - |
|
5750 | 79 | 38 | وآثر الحياة الدنيا |
| | | இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ- |
|