نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
5549 | 74 | 54 | كلا إنه تذكرة |
| | | அப்படியல்ல: நிச்சயமாக இது நல்லுபதேசமாகும். |
|
5550 | 74 | 55 | فمن شاء ذكره |
| | | (எனவே நல்லுபதேசம் பெற) எவர் விரும்புகிறாரோ அவர் இதை நினைவில் வைத்துக் கொள்ளட்டும், |
|
5551 | 74 | 56 | وما يذكرون إلا أن يشاء الله هو أهل التقوى وأهل المغفرة |
| | | இன்னும், அல்லாஹ் நாடினாலன்றி அவர்கள் நல்லுபதேசம் பெற முடியாது. அவனே (நம்) பயபக்திக்குரியவன், அவனே (நம்மை) மன்னிப்பதற்கும் உரிமையுடையவன். |
|
5552 | 75 | 1 | بسم الله الرحمن الرحيم لا أقسم بيوم القيامة |
| | | கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன். |
|
5553 | 75 | 2 | ولا أقسم بالنفس اللوامة |
| | | நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன். |
|
5554 | 75 | 3 | أيحسب الإنسان ألن نجمع عظامه |
| | | (மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா? |
|
5555 | 75 | 4 | بلى قادرين على أن نسوي بنانه |
| | | அன்று, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம். |
|
5556 | 75 | 5 | بل يريد الإنسان ليفجر أمامه |
| | | எனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான். |
|
5557 | 75 | 6 | يسأل أيان يوم القيامة |
| | | "கியாம நாள் எப்போழுது வரும்?" என்று (ஏளனமாகக்) கேட்கிறான். |
|
5558 | 75 | 7 | فإذا برق البصر |
| | | ஆகவே, பார்வையும் மழுங்கி- |
|