نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
4800 | 53 | 16 | إذ يغشى السدرة ما يغشى |
| | | ஸித்ரத்துல் முன்தஹா என்னும் அம்மரத்தை சூழ்ந்து கொண்டிருந்த வேளையில், |
|
4801 | 53 | 17 | ما زاغ البصر وما طغى |
| | | (அவருடைய) பார்வை விலகவுமில்லை, அதைக் கடந்து (மாறி) விடவுமில்லை. |
|
4802 | 53 | 18 | لقد رأى من آيات ربه الكبرى |
| | | திடமாக, அவர் தம்முடைய இறைவனின் அத்தாட்சிகளில் மிகப் பெரியதைக் கண்டார். |
|
4803 | 53 | 19 | أفرأيتم اللات والعزى |
| | | நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா? |
|
4804 | 53 | 20 | ومناة الثالثة الأخرى |
| | | மற்றும் மூன்றாவதான "மனாத்"தையும் (கண்டீர்களா?) |
|
4805 | 53 | 21 | ألكم الذكر وله الأنثى |
| | | உங்களுக்கு ஆண் சந்ததியும், அவனுக்குப் பெண் சந்ததியுமா? |
|
4806 | 53 | 22 | تلك إذا قسمة ضيزى |
| | | அப்படியானால், அது மிக்க அநீதமான பங்கீடாகும். |
|
4807 | 53 | 23 | إن هي إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن يتبعون إلا الظن وما تهوى الأنفس ولقد جاءهم من ربهم الهدى |
| | | இவையெல்லாம் வெறும் பெயர்களன்றி வேறில்லை, நீங்களும் உங்கள் மூதாதையர்களும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்கள்! இதற்கு அல்லாஹ் எந்த அத்தாட்சியும் இறக்கவில்லை, நிச்சயமாக அவர்கள் வீணான எண்ணத்தையும், தம் மனங்கள் விரும்புபவற்றையுமே பின் பற்றுகிறார்கள், எனினும் நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடமிருந்து, அவர்களுக்கு நேரான வழி வந்தே இருக்கிறது. |
|
4808 | 53 | 24 | أم للإنسان ما تمنى |
| | | அல்லது, மனிதனுக்கு அவன் விரும்பியதெல்லாம் கிடைத்து விடுமா? |
|
4809 | 53 | 25 | فلله الآخرة والأولى |
| | | ஏனெனில், மறுமையும், இம்மையும் அல்லாஹ்வுக்கே சொந்தம். |
|