نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
4743 | 52 | 8 | ما له من دافع |
| | | அதனைத் தடுப்பவர் எவருமில்லை. |
|
4744 | 52 | 9 | يوم تمور السماء مورا |
| | | வானம் துடித்துச் சுற்றிக் குமுறும் நாளில், |
|
4745 | 52 | 10 | وتسير الجبال سيرا |
| | | இன்னும், மலைகள் தூள் துளாகி விடும் போது, |
|
4746 | 52 | 11 | فويل يومئذ للمكذبين |
| | | (சன்மார்க்கத்தை எதிர்த்து அதைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தோருக்கு அந்நாளில் கேடுதான். |
|
4747 | 52 | 12 | الذين هم في خوض يلعبون |
| | | எவர்கள் (பொய்யானவற்றில்) மூழ்கி விளையாடிக் கொண்டிருக்கின்றனரோ, |
|
4748 | 52 | 13 | يوم يدعون إلى نار جهنم دعا |
| | | அந்நாளில் அவர்கள் நரக நெருப்பின் பால் இழுக்கப்படுவோராக இழுக்கப்படுவர். |
|
4749 | 52 | 14 | هذه النار التي كنتم بها تكذبون |
| | | அந்நாளில்; (அவர்களுக்குக் கூறப்படும்:) "நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த (நரக) நெருப்பு இதுதான். |
|
4750 | 52 | 15 | أفسحر هذا أم أنتم لا تبصرون |
| | | "இது சூனியம் தானா? அல்லது பார்க்க முடியாது (குருடர்களாக) ஆகிவிட்டீர்களா? |
|
4751 | 52 | 16 | اصلوها فاصبروا أو لا تصبروا سواء عليكم إنما تجزون ما كنتم تعملون |
| | | "நீங்கள் அதில் நுழையுங்கள், பிறகு நீங்கள் (அதன் வேதனையைச்) சகித்துக் கொள்ளுங்கள்; அல்லது சகித்துக் கொள்ளாதிருங்கள், (இரண்டும்) உங்களுக்குச் சமமே, நிச்சயமாக நீங்கள் செய்து கொண்டிருந்த வற்றிற்காகத்தான் நீங்கள் கூலி கொடுக்கப்படுகிறீர்கள்." |
|
4752 | 52 | 17 | إن المتقين في جنات ونعيم |
| | | நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளிலும், (இறையருளில்) இன்புற்றும் இருப்பார்கள். |
|