نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
4734 | 51 | 59 | فإن للذين ظلموا ذنوبا مثل ذنوب أصحابهم فلا يستعجلون |
| | | எனவே, அநியாயம் செய்து கொண்டிருப்போருக்கு, அவர்களுடைய தோழர்களுக்கு வேதனையிலிருந்து ஒரு பங்கு இருந்தது போல், ஒரு பங்கு நிச்சயமாக உண்டு ஆகவே, (தண்டனைக்காக) அவர்கள் என்னை அவசரப்படுத்த வேண்டாம். |
|
4735 | 51 | 60 | فويل للذين كفروا من يومهم الذي يوعدون |
| | | ஆகவே, காஃபிர்களுக்கு அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அவர்களுடைய நாளில், கேடுதான். |
|
4736 | 52 | 1 | بسم الله الرحمن الرحيم والطور |
| | | தூர் (மலை) மீது சத்தியமாக! |
|
4737 | 52 | 2 | وكتاب مسطور |
| | | ஏட்டில் எழுதப்பட்ட வேதத்தின் மீது சத்தியமாக! |
|
4738 | 52 | 3 | في رق منشور |
| | | விரித்து வைக்கப்பட்ட, |
|
4739 | 52 | 4 | والبيت المعمور |
| | | பைத்துல் மஃமூர் மீது சத்தியமாக! |
|
4740 | 52 | 5 | والسقف المرفوع |
| | | உயர்த்தப்பட்ட முகட்டின் மீது சத்தியமாக! |
|
4741 | 52 | 6 | والبحر المسجور |
| | | பொங்கும் கடலின் மீது சத்தியமாக! |
|
4742 | 52 | 7 | إن عذاب ربك لواقع |
| | | நிச்சயமாக உம்முடைய இறைவன் (விதித்திருக்கும்) வேதனை சம்பவிக்கும். |
|
4743 | 52 | 8 | ما له من دافع |
| | | அதனைத் தடுப்பவர் எவருமில்லை. |
|