نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
4681 | 51 | 6 | وإن الدين لواقع |
| | | அன்றியும், (நன்மை, தீமைக்குரிய) கூலி வழங்குவதும் நிச்சயமாக நிகழ்வதேயாகும். |
|
4682 | 51 | 7 | والسماء ذات الحبك |
| | | அழகு நிரம்பிய வானத்தின் மீது சத்தியமாக! |
|
4683 | 51 | 8 | إنكم لفي قول مختلف |
| | | நீங்கள் (குர்ஆனைப் பற்றி) முரண்பட்ட பேச்சிலேயே இருக்கின்றீர்கள். |
|
4684 | 51 | 9 | يؤفك عنه من أفك |
| | | அ(வ் வேதத்)திலிருந்து திருப்பப்பட்டவன் (இப்பொழுதும்) திருப்பப்படுகிறான். |
|
4685 | 51 | 10 | قتل الخراصون |
| | | பொய் சொல்பவர்கள் அழிந்தே போவார்கள். |
|
4686 | 51 | 11 | الذين هم في غمرة ساهون |
| | | வர்கள் எத்தகையோரென்றால் மடமையினால் மறதியில் இருக்கின்றனர். |
|
4687 | 51 | 12 | يسألون أيان يوم الدين |
| | | (நன்மை, தீமைக்குக்) "கூலி கொடுக்கும் நாள் எப்போது வரும்?" என்று அவர்கள் கேட்கின்றனர். |
|
4688 | 51 | 13 | يوم هم على النار يفتنون |
| | | நெருப்பிலே அவர்கள் சோதிக்கப்படும் நாளாகும் அது (என்று நபியே! நீர் கூறும்). |
|
4689 | 51 | 14 | ذوقوا فتنتكم هذا الذي كنتم به تستعجلون |
| | | "உங்களுடைய சோதனையைச் சுவைத்துப் பாருங்கள்," எதனை நீங்கள் அவசரப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, இதுதான். |
|
4690 | 51 | 15 | إن المتقين في جنات وعيون |
| | | நிச்சயமாக பயபக்தியுடையவர்கள், (சுவர்க்கத்தின்) சோலைகளிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள். |
|