نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
3928 | 37 | 140 | إذ أبق إلى الفلك المشحون |
| | | நிரப்பப்பட்ட கப்பலின் பால் அவர் ஒளித்தோடிய போது - |
|
3929 | 37 | 141 | فساهم فكان من المدحضين |
| | | அ(க்கப்பலிலுள்ள)வர்கள் சீட்டுக்குலுக்கிப் போட்டுப் பார்த்தனர் - இவர் தாம் குற்றமுள்ளவர் (என்று தீர்மானித்தனர்). |
|
3930 | 37 | 142 | فالتقمه الحوت وهو مليم |
| | | ஆகவே, (அவர்களுடைய) பழிப்புக்கிடமான நிலையில் (கடலில்) எறியப்பட வேண்டியவரானார் ஒரு மீன் விழுங்கிற்று. |
|
3931 | 37 | 143 | فلولا أنه كان من المسبحين |
| | | ஆனால் அவர் (மீன் வயிற்றினுள்) இறைவனைத் துதிசெய்து - தஸ்பீஹு செய்து - கொண்டிராவிட்டால் - |
|
3932 | 37 | 144 | للبث في بطنه إلى يوم يبعثون |
| | | (மறுமையில் அவர்) எழுப்பப்படும் நாள்வரை, அதன் வயிற்றிலேயே தங்கியிருந்திருப்பார். |
|
3933 | 37 | 145 | فنبذناه بالعراء وهو سقيم |
| | | ஆனால், அவர் நோயுற்றிருந்த நிலையில், நாம் அவரை (மீன் வயிற்றிலிருந்து வெளியெற்றி) வெட்ட வெளியில் போட்டோம். |
|
3934 | 37 | 146 | وأنبتنا عليه شجرة من يقطين |
| | | அன்றியும் நாம் அவருக்கு மேல் ஒரு சுரைக்கொடியை முளைப்பித்(து நிழலிடுமாறு செய்)தோம். |
|
3935 | 37 | 147 | وأرسلناه إلى مائة ألف أو يزيدون |
| | | மேலும், நாம் அவரை ஒரு நூறாயிரம் அல்லது அதற்கதிகமானவர்களிடம் அனுப்பி வைத்தோம். |
|
3936 | 37 | 148 | فآمنوا فمتعناهم إلى حين |
| | | ஆகவே அவர்கள் ஈமான் கொண்டார்கள். ஆகையால் அவர்களை ஒரு காலம்வரை சுகிக்; கச்செய்தோம். |
|
3937 | 37 | 149 | فاستفتهم ألربك البنات ولهم البنون |
| | | (நபியே!) அவர்களிடம் கேளும்; உம் இறைவனுக்குப் பெண் மக்களையும் அவர்களுக்கு ஆண்மக்களையுமா (கற்பனை செய்கிறார்கள்) என்று. |
|