نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
3131 | 26 | 199 | فقرأه عليهم ما كانوا به مؤمنين |
| | | இவ்வாறே, நாம் குற்றவாளிகளின் இதயங்களிலும் இதனை புகுத்துகிறோம். |
|
3132 | 26 | 200 | كذلك سلكناه في قلوب المجرمين |
| | | நோவினை செய்யும் வேதனையைக் காணும் வரை, அவர்கள் அதில் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். |
|
3133 | 26 | 201 | لا يؤمنون به حتى يروا العذاب الأليم |
| | | எனவே, அவர்கள் அறிந்து கொள்ளாத நிலையில், அ(வ் வேதனையான)து திடீரென அவர்களிடம் வரும். |
|
3134 | 26 | 202 | فيأتيهم بغتة وهم لا يشعرون |
| | | அப்பொழுது அவர்கள்; "எங்களுக்கு(ச் சிறிது) அவகாசம் கொடுக்கப்படுமா?" என்று கேட்பார்கள். |
|
3135 | 26 | 203 | فيقولوا هل نحن منظرون |
| | | நமது வேதனைக்காகவா அவர்கள் அவசரப்படுகிறார்கள்? |
|
3136 | 26 | 204 | أفبعذابنا يستعجلون |
| | | நீர் பார்த்தீரா? நாம் அவர்களை(ப் பல)ஆண்டுகள் வரை (இவ்வுலகில்) சுகித்துக் கொண்டிருக்கச் செய்தாலும், |
|
3137 | 26 | 205 | أفرأيت إن متعناهم سنين |
| | | பின்னர் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (வேதனையான)து அவர்களுக்கு வந்து விட்டால்- |
|
3138 | 26 | 206 | ثم جاءهم ما كانوا يوعدون |
| | | பின்னர் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (வேதனையான)து அவர்களுக்கு வந்து விட்டால்- |
|
3139 | 26 | 207 | ما أغنى عنهم ما كانوا يمتعون |
| | | அவர்கள் (இவ்வுலகில்) சுகித்துக் கொண்டிருந்தது அவர்களுக்குப் பயன்தாராது. |
|
3140 | 26 | 208 | وما أهلكنا من قرية إلا لها منذرون |
| | | இன்னும் எந்த ஊரையும் அதனை எச்சரிப்பவர்கள் இல்லாமல் நாம் அழித்ததில்லை. |
|